Posts

Showing posts from November, 2019
   சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1)               * காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் . * அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது              பெருங்கப்பியம்  *  காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல்               தண்டியலங்காரம்  *  இரட்டைக் காப்பியங்கள்  -  சிலப்பதிகாரம் , மணிமேகலை . *  சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை  - சிலப்பதிகாரம்,                                       மணிமேகலை . *  சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி,     வளையாபதி , சீவக சிந்தாமணி . *  தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம்,                               மணிமேகலை, பெ...