சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1) * காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் . * அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது பெருங்கப்பியம் * காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல் தண்டியலங்காரம் * இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை . * சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை - சிலப்பதிகாரம், மணிமேகலை . * சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி, வளையாபதி , சீவக சிந்தாமணி . * தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம், மணிமேகலை, பெ...
Posts
Showing posts from November, 2019