Posts

Showing posts from December, 2019
மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்கள் 2) *  மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலை சாத்தனார் * மணிமேகலை துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் . *  மணிமேகலையின் பெற்றோர் - கோவலன் , மாதவி . *  மணிமேகலை மீது காதல் கொண்ட சோழ மன்னன் - உதயகுமரன் . *  மணிபல்லவம் என்னும் தீவில் மணிமேகலையை விட்ட கடலின் கடவுள்       மணிமேகலா தெய்வம் . *  மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் - அமுதசுரபி . *  உதயகுமாரனிடம் இருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகையாக     உருமாறிக்கொண்டாள் . *  மணிமேகலையின் ஆசான் - அறவண அடிகள் . *  மணிமேகலையின் நம்பகமான தோழி - சுதமதி . *  மணிமேகலை நியாயப்பிரவேசம் என்ற நூலை பின்பற்றி தோன்றியது. *  மணிபல்லவம் எனும் தீவிலுள்ள ஒரு புத்த பீடிகை மூலம் தனது                                முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள் . *  உதயகுமாரனை கொலை செய்தவன் -  கஞ்சனன் (காயசண்டிகையின்     கணவன்) *  மணிமேகலையின் க...