Posts

Showing posts from May, 2018

CBSE Net exam- tamil-Nannool eluthathikaram நன்னூல் எழுத்ததிகாரம்

1.  நன்னூலின்  ஆசிரியர் யார்?           பவணந்தி முனிவர். 2.  எழுத்திலக்ணத்தின் வகைகள் யாவை?           எண், பெயர், முறை , பிறப்பு, உருவம், மாத்திரை,                           முதல்நிலை, ஈறுநிலை, இடைநிலை, போலி,           பதம்(சொல்), புணர்பு. 3.    அகத்திலக்கணம் (எழுத்தியல்)           எண் முதல் போலி வரையுள்ளவை. 4.      புறத்திலக்கணம் ( எழுத்தியல்)           பதம்(சொல்), புணர்பு. 5.      பதம் புணரும் புணர்ச்சியின் வகைகள் யாவை?             1.உயிரீற்றுப் புணரியல்            2.மெய்யீற்றுப் புணரியல்            3.உருபுப் புணரியல். 6.      பதத்தின் மூவகை புணர்பு எவ்வகை உத்தியை சார்ந்தது?           ஓத்துமுறை வ...

NET exam தமிழ் இலக்கியம்

Image
ஐங்குறுநூறு பாடியவர்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை எவை,பத்து பத்துக்கள் (முதுமொழிக்காஞ்சி ),மெய்பாடுகள்,பொருள்கோள், புறத்திணை

CBSE NET TAMIL - Nannool payiraviyal

1. பாயிரம் இன்னதென்பது?     முகவுரை, பதிகம், அணிந்துரை,       நூன்முகம், புறவுரை, தந்துரை இவை-      களைக் கொண்டது பாயிரம் . பாயிரம்       என்பது வரலாறு. 2. பாயிரத்தின் வகைகள் யாவை?      பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் 3. பொதுப்பாயிரத்தின் இயல்பு  யாது?       1. நூல்திறன்       2. நுவல்வோன் திறன்(நூலைக்கூறும்       ஆசிரியர் திறன்)      3. நுவலும் திறன்(மாணவர்களுக்கு        கூறும் திறன்)      4. கொள்வோன்  திறன்(நூலைக்       கேட்கும் மாணவன் திறன்)       5. கோடல் கூற்று(நூற்பொருளைக்        கேட்கும் திறன்) 4. நாற்பொருள் என்பது எவை எவை?     அறம்,பொருள் , இன்பம் ,வீடு. 5. எழுவகை மதம் எவை? எவை?     1.பிறர்கொள்கையை உடன்பட்டு       ஏற்றல்.     2.அதை மறுத்தல்.   ...