பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1
பழந்தமிழ் இலக்கியங்கள் எட்டுத்தொகை பகுதி 1
* மொத்த பாடல்களின் எண்ணிக்கை - ஆசிரியர் பெயர் கண்ட பாடல்களின் எண்ணிக்கை 2279 , ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை 102, மொத்தம் 2381.
* மொத்தம் பாடிய புலவர்கள்473 பேர்
➤ பதினெண் மேல்கணக்கு நூல்கள்
🔼 எட்டுத்தொகை , 🔼பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் :
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என இத்திறத்த எட்டுத்தொகை. "
அகம் பற்றியது --- நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை , அகநானூறு.
புறம் பற்றியது --- பதிற்றுப்பத்து , புறநானூறு.
அகம் புறம் இரண்டும் பற்றியது --- பரிபாடல் .* நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்கள் -
கபிலர் (235 பாடல்கள் )
அம்மூவனார் (127 பாடல்கள் )
ஓரம்போகியார் (110 பாடல்கள் )
பேயனார் (105 பாடல்கள் )
ஓதலாந்தையார் (103 பாடல்கள் )
* உறையூரில் "அறங்கூறு அவையம் " இருந்ததாகக் கூறும் இலக்கிய நூல்கள் --- நற்றிணை , புறநானூறு
* அரசர்களுக்கு இன்றியமையாத வருவாய் எவை எவை --- நிலவரி , உல்கு (சுங்கவரி ), திறைப்பணம்
* பழங்காலத்தில் அரசனுக்கு உதவிய இரு பெரும் குழுக்கள் --- ஐம்பெருங்குழு, எண்பேராலயம்
* ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்கள் --- அமைச்சர், புரோகிதர், தானைத்தலைவர், தூதுவர், ஒற்றர்
* எண்பேராலயத்தில் இடம் பெறுபவர்கள் --- கரணத்தலைவர், கருமக்காரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர் , நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர்
* வெங்கதிர்க்கனலி (புறநானூறு )ல் கனலி எது -- சூரியன்
* நல்லங்காடி --- காலைநேர கடைவீதி
அல்லங்காடி --- மாலைநேர கடைவீதி
வளநாடு ---- வருவாய் மாவட்ட நிர்வாகம்
அம்பலம் --- மூத்தோர்களின் சபை
அவனம் --- கடைவீதிக்கான இடம்
* சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர் -- பனம் பூ
* "தலைக்கோல்" என்ற பட்டம் யாருக்கு கொடுக்கப்படும் ?
ஆடல் மகளிர்
* சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் எதன் அடிப்படையில் அமைந்தது ?
திணை
* நார்த்த மலைக் கோவில் சுவர்களில் யார் கால ஓவியங்கள் உள்ளன ?
சோழர்
* குடவோலை முறை பற்றி கூறும் கல்வெட்டு --- உத்திரமேரூர்
* சேயோன் ---- முருகன்
* கணிகையர் எதில் சிறந்து விளங்கினர்?
நடனம்
* யார் காலத்து சுவர் ஓவியத்தை சித்தன்னவாசல் குடைவரைக் கோவில்களில் காணலாம் ?
ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர்
* உமணர் என்பவர் --- உப்பு விற்பவர்
* செறுத்த செய்யுள் செந்நாவின் வெறுத்த வேள்வி விளங்கு புகழ் --- கபிலர்
* சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர் --- கபிலர்
* அலர்ப்புலவர் --- உலோச்சனார்
* முல்லைப் புலவர் --- இடைக்காடர்
* உடன்போக்கு துறையை அதிகமாகப் பாடியவர் --- வெள்ளிவீதியார்
* நலங்கிள்ளி , நெடுங்கிள்ளி இடையே சமாதானம் செய்தவர் -- கோவூர்கிழார்
* பதிக அமைப்பு கொண்டது -- பதிற்றுப்பத்து
* சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் --- ந. சி .கந்தையா பிள்ளை
* அகமா புறமா ? என்னும் விவாதத்திற்குரிய நூல் ? நெடுநல்வாடை
* வரலாற்று செய்திகளை தம் பாடல்களில் அதிகம் குறிப்பிடும் புலவர் ---
மாமூலனார்
* எட்டுத்தொகையில் பழைய உரை நூல் ?
நற்றிணை
* "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " --- நற்றிணை
* " கடனறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந்தண்ணென்ற மரநிழல் " -- நற்றிணை
* " சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல்லேன் காதலன் எனவே " --- நற்றிணை
* "அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே " --- நற்றிணை
* "நீரின்றமையா உலகு " --- நற்றிணை
* உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்படும் சங்க நூல் ?
குறுந்தொகை
* " கொங்கு தேர் வாழ்க்கை " எனும் குறுந்தொகை பாடலை சிவபெருமானை நோக்கிப் பாடியவர் -- இறையனார் (நக்கீரர் )
* நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் -- பின்னந்தூர் நாராயண சாமி
* காவிதி , எட்டி யாருக்கு கொடுக்கப்படும் பட்டம் --- வணிகர்
* எட்டுத்தொகையில் காலத்தால் முந்தியது -- புறநானூறு
* " கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல் "
யாருடைய வரிகள் --- வெள்ளிவீதியார்
* "விளைக வயலே வருக இரவலர் " யாருடைய வரிகள் --- ஓரம்போகியார்
* இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் ? --- ஐங்குறுநூறு
* குமட்டூர் கண்ணன் பாடிய பத்து --- இரண்டாம் பத்து
* ஆறாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் --ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
* அந்துவன் சேரல் இரும்பொறை வழிவந்த சேர மன்னன் -- செல்வக்கடுங்கோ வாழியாதன்
* சங்க நூல்களில் அனைத்து பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற நூல் ?
பதிற்றுப்பத்து
* தொல்காப்பியர் பரிபாட்டு எப்பொருளில் வரும் என்கிறார் ?
அகப்பொருள்
* போந்தை , ஆர் என்பது மன்னர்களின் அடையாளப்பூ
* "பொருட்கலவை நூல் " என்று அழைக்கப்படுவது
பரிபாடல்
* தேய்புரி பழங்கயிற்றனார் பாடிய பாடல் இடம்பெறும் நூல் ?
நற்றிணை
* கலித்தொகையின் பாடல் பயின்று வரும் ஓசை ?
துள்ளல் ஓசை
* தைநீராடல் பற்றிய செய்தி கூறும் எட்டுத்தொகை நூல் ?
கலித்தொகை
* பரிபாடலில் அகம்பற்றிய பாடல்கள் அடங்கிய பகுதி ?
வையை பற்றியன
* தமிழர்களின் வரலாற்று களஞ்சியம் ?
புறநானூறு
* தஞ்சையில் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் அழகிய பாடல்களை
உடையது ? ---- கலித்தொகை
* பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் எது ?
மதுரை
* பிசிராந்தையாருடன் நட்பு பூண்டவர் ?
கோப்பெருஞ்சோழன்
* புலணுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரைப் போற்றியவர் ?
நப்பசலையார்
* பத்துப்பாட்டில் நான்காம் பத்தினை ஒரு வகையில் ஒத்தமைந்த எட்டுத்தொகை நூல் எது ?
ஐங்குறுநூறு
* "தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு .....உவலை கூவர் கீழ் மனுண்டெஞ்சிய கலுழி நீரே " யாருடைய பாடல் வரிகள்
கபிலர்
* கண்ணகியின் வாழ்க்கையோடு ஒத்த திருமா உண்ணியின் வரலாற்றைத்
தெரிவிப்பது ----நற்றிணை
* எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்டது எது ?
குறுந்தொகை
* உள்ளது சிதைப்போர் ஊரெனப்படார் எனக் கூறிய புலவர்
பெருங்கடுங்கோ
* பங்குனி விழா , கார்த்திகை விளக்கு , பிள்ளைகளுக்கு ஐம்படைத்தாலி
அணிவித்தல் போன்ற செய்தியை கூறும் தொகைநூல் ?
அகநானூறு
* ஓரங்க நாடகம் போல் பாடல்கள் அமைந்த நூல் ?
கலித்தொகை
* வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாக பெற்றுள்ள சங்க நூல்
பதிற்றுப்பத்து
* நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதியை பரிசாகப் பெற்றவர்
கபிலர்
* 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட எட்டுத்தொகை நூல் ---- அகநானூறு
* 10 வகை ஆடைகள், 28 வகை அணிகள் , 30 வகைப் படைக்கருவிகள், 67 வகை உணவுகள் போன்றவற்றை குறிப்பிடும் நூல் ?
புறநானூறு
* பெருந்தொகை நானூறு, நெடுந்தொகை என்று அழைக்கபடும் நூல் --- அகநானூறு
* ஓரேருழவனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல் -- குறுந்தொகை
* "அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை " எனக் குறிப்பிடுவது
அகநானூற்று உரைப்பாயிரம்
* பெண் கொலை புரிந்த நன்னன் பற்றிக் குறிப்பிடும் நூல் -- குறுந்தொகை
* கொல்லித் தெய்வம் பற்றிக் குறிப்பிடும் நூல் -- குறுந்தொகை
* சோனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடலிபுத்திரம் பற்றி குறிப்பிடும் புலவர் --- மோசி கீரனார்
* ஐங்குறுநூற்றை முதன் முதலில் உரையுடன் வெளியிட்டவர் -- உ .வே .சா
* 2,8,12,18 என எண் கொண்ட அகநானூற்றுப் பாடல்கள் -- குறிஞ்சித் திணை
* 4,14,24,34 என நான்காம் எண்ணில் வரும் அகநானூற்றுப் பாடல்கள்
முல்லைத்திணை
* 6,16,26,36 எண் கொண்ட பாடல்கள் --- மருதத்திணை
* 10,20,30, எண் கொண்ட பாடல்கள் --- நெய்தல் திணை
* ஒற்றைப் படை எண் கொண்ட அனைத்துப் பாடல்களும் ---பாலைத்திணை
* அகநானூற்றில் 1-120 பாடல்கள் --- களிற்றியானை நிரை
* அகநானூற்றில் இரண்டாவது 180 பாடல்கள் (121-300) எவ்வாறு அழைக்கப் படுகின்றன? ---மணிமிடைப்பவளம்
* அகநானூற்றில் இறுதி 100 பாடல்கள் (301-400)எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? -- நித்திலக்கோவை
* நந்தர்கள் தங்கள் செல்வத்தை மறைத்தல், மௌரியர் தமிழகத்தில் படையெடுப்பு ,திருமணவிழா ,முசிறி துறைமுகம் குறிப்பு போன்றன கூறும் நூல் --- புறநானூறு
* கலித்தொகை முழுமைக்கும் உரை எழுதியவர் -- நச்சினார்க்கினியர்
* குறிஞ்சிக்கலி --- கபிலர்
* முல்லைக்கலி -- சோழன் நல்லுருத்திரன்
* மருதக்கலி -- மருதநில நாகனார்
* நெய்தல் கலி -- நல்லந்துவனார்
* பாலைக்கலி --- பெருங்கடுங்கோ
* கலித்தொகையில் அரசரால் பாடப்பட்டவை --
முல்லைக்கலி -- சோழன் நல்லுருத்திரன்
பாலைக்கலி -- பெருங்கடுங்கோ
* ஏறுதழுவுதலை எடுத்துரைக்கும் கலிப்பா பாடல் -- முல்லைக்கலி
* இதிகாச புராணங்கள் அதிகம் இடம் பெறுவது -- கலித்தொகை
* "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் " இடம் பெறுவது --
கலித்தொகை
* இரும்புக்கடலை என்று அழைக்கப்படுவது ---பதிற்றுப்பத்து
* பதிற்றுப்பத்தில் கிடைக்காத இரு பகுதிகள் ---முதல் பத்து , கடைசி பத்து
* தொல்காப்பியர் தொடாத அந்தாதித் தொடை எட்டுத் தொகையில் எப்பாட்டில் அமைந்துள்ளது?
பதிற்றுப்பத்து நான்காம் பத்தில்
* பாடிய புலவர்க்கு 500 ஊர் அளித்த மன்னன் - இமயவரம்பன்
* பாடிய புலவர்க்கு தன் மகனை வழங்கிய மன்னன் - நெடுஞ்சேரலாதன்
மகன் செங்குட்டுவன்
* கபிலருக்கு குன்றில் ஏறி கண்ணில் பட்ட ஊரெல்லாம் பரிசாக கொடுத்தவன் --- செல்வக்கொடுங்கோ வாழியாதன்
* தன் அரசவையையே புலவர்க்கு அளித்த மன்னன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
* கடலில் மறைந்த பஃறுளி ஆறு , நடுகல் வைத்தல் , இறந்தவரைத்
தாழியில் புதைத்தல் , உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை கூறும் எட்டுத்தொகை நூல் --புறநானூறு
* நந்தா விளக்கம் என்று அழைக்கப்படுவது -- புறநானூறு
* பண் அமைந்த எட்டுத்தொகை நூல் எது ? -- பரிபாடல்
* பெருஞ் சேரல் இறும்பொறையின் அவையில் வீற்றிருந்த புலவர் --
அரிசில் கிழார்
* பதிற்றுப்பத்தில் முருகனைப் பற்றிய பாடல்கள் -- 8
- தேவி நாகராஜன்
* மொத்த பாடல்களின் எண்ணிக்கை - ஆசிரியர் பெயர் கண்ட பாடல்களின் எண்ணிக்கை 2279 , ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை 102, மொத்தம் 2381.
* மொத்தம் பாடிய புலவர்கள்473 பேர்
➤ பதினெண் மேல்கணக்கு நூல்கள்
🔼 எட்டுத்தொகை , 🔼பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் :
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என இத்திறத்த எட்டுத்தொகை. "
அகம் பற்றியது --- நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை , அகநானூறு.
புறம் பற்றியது --- பதிற்றுப்பத்து , புறநானூறு.
அகம் புறம் இரண்டும் பற்றியது --- பரிபாடல் .* நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்கள் -
கபிலர் (235 பாடல்கள் )
அம்மூவனார் (127 பாடல்கள் )
ஓரம்போகியார் (110 பாடல்கள் )
பேயனார் (105 பாடல்கள் )
ஓதலாந்தையார் (103 பாடல்கள் )
* உறையூரில் "அறங்கூறு அவையம் " இருந்ததாகக் கூறும் இலக்கிய நூல்கள் --- நற்றிணை , புறநானூறு
* அரசர்களுக்கு இன்றியமையாத வருவாய் எவை எவை --- நிலவரி , உல்கு (சுங்கவரி ), திறைப்பணம்
* பழங்காலத்தில் அரசனுக்கு உதவிய இரு பெரும் குழுக்கள் --- ஐம்பெருங்குழு, எண்பேராலயம்
* ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்கள் --- அமைச்சர், புரோகிதர், தானைத்தலைவர், தூதுவர், ஒற்றர்
* எண்பேராலயத்தில் இடம் பெறுபவர்கள் --- கரணத்தலைவர், கருமக்காரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர் , நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர்
* வெங்கதிர்க்கனலி (புறநானூறு )ல் கனலி எது -- சூரியன்
* நல்லங்காடி --- காலைநேர கடைவீதி
அல்லங்காடி --- மாலைநேர கடைவீதி
வளநாடு ---- வருவாய் மாவட்ட நிர்வாகம்
அம்பலம் --- மூத்தோர்களின் சபை
அவனம் --- கடைவீதிக்கான இடம்
* சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர் -- பனம் பூ
* "தலைக்கோல்" என்ற பட்டம் யாருக்கு கொடுக்கப்படும் ?
ஆடல் மகளிர்
* சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் எதன் அடிப்படையில் அமைந்தது ?
திணை
* நார்த்த மலைக் கோவில் சுவர்களில் யார் கால ஓவியங்கள் உள்ளன ?
சோழர்
* குடவோலை முறை பற்றி கூறும் கல்வெட்டு --- உத்திரமேரூர்
* சேயோன் ---- முருகன்
* கணிகையர் எதில் சிறந்து விளங்கினர்?
நடனம்
* யார் காலத்து சுவர் ஓவியத்தை சித்தன்னவாசல் குடைவரைக் கோவில்களில் காணலாம் ?
ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர்
* உமணர் என்பவர் --- உப்பு விற்பவர்
* செறுத்த செய்யுள் செந்நாவின் வெறுத்த வேள்வி விளங்கு புகழ் --- கபிலர்
* சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர் --- கபிலர்
* அலர்ப்புலவர் --- உலோச்சனார்
* முல்லைப் புலவர் --- இடைக்காடர்
* உடன்போக்கு துறையை அதிகமாகப் பாடியவர் --- வெள்ளிவீதியார்
* நலங்கிள்ளி , நெடுங்கிள்ளி இடையே சமாதானம் செய்தவர் -- கோவூர்கிழார்
* பதிக அமைப்பு கொண்டது -- பதிற்றுப்பத்து
* சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் --- ந. சி .கந்தையா பிள்ளை
* அகமா புறமா ? என்னும் விவாதத்திற்குரிய நூல் ? நெடுநல்வாடை
* வரலாற்று செய்திகளை தம் பாடல்களில் அதிகம் குறிப்பிடும் புலவர் ---
மாமூலனார்
* எட்டுத்தொகையில் பழைய உரை நூல் ?
நற்றிணை
* "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " --- நற்றிணை
* " கடனறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந்தண்ணென்ற மரநிழல் " -- நற்றிணை
* " சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல்லேன் காதலன் எனவே " --- நற்றிணை
* "அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே " --- நற்றிணை
* "நீரின்றமையா உலகு " --- நற்றிணை
* உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்படும் சங்க நூல் ?
குறுந்தொகை
* " கொங்கு தேர் வாழ்க்கை " எனும் குறுந்தொகை பாடலை சிவபெருமானை நோக்கிப் பாடியவர் -- இறையனார் (நக்கீரர் )
* நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் -- பின்னந்தூர் நாராயண சாமி
* காவிதி , எட்டி யாருக்கு கொடுக்கப்படும் பட்டம் --- வணிகர்
* எட்டுத்தொகையில் காலத்தால் முந்தியது -- புறநானூறு
* " கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல் "
யாருடைய வரிகள் --- வெள்ளிவீதியார்
* "விளைக வயலே வருக இரவலர் " யாருடைய வரிகள் --- ஓரம்போகியார்
* இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் ? --- ஐங்குறுநூறு
* குமட்டூர் கண்ணன் பாடிய பத்து --- இரண்டாம் பத்து
* ஆறாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் --ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
* அந்துவன் சேரல் இரும்பொறை வழிவந்த சேர மன்னன் -- செல்வக்கடுங்கோ வாழியாதன்
* சங்க நூல்களில் அனைத்து பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற நூல் ?
பதிற்றுப்பத்து
* தொல்காப்பியர் பரிபாட்டு எப்பொருளில் வரும் என்கிறார் ?
அகப்பொருள்
* போந்தை , ஆர் என்பது மன்னர்களின் அடையாளப்பூ
* "பொருட்கலவை நூல் " என்று அழைக்கப்படுவது
பரிபாடல்
* தேய்புரி பழங்கயிற்றனார் பாடிய பாடல் இடம்பெறும் நூல் ?
நற்றிணை
* கலித்தொகையின் பாடல் பயின்று வரும் ஓசை ?
துள்ளல் ஓசை
* தைநீராடல் பற்றிய செய்தி கூறும் எட்டுத்தொகை நூல் ?
கலித்தொகை
* பரிபாடலில் அகம்பற்றிய பாடல்கள் அடங்கிய பகுதி ?
வையை பற்றியன
* தமிழர்களின் வரலாற்று களஞ்சியம் ?
புறநானூறு
* தஞ்சையில் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் அழகிய பாடல்களை
உடையது ? ---- கலித்தொகை
* பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் எது ?
மதுரை
* பிசிராந்தையாருடன் நட்பு பூண்டவர் ?
கோப்பெருஞ்சோழன்
* புலணுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரைப் போற்றியவர் ?
நப்பசலையார்
* பத்துப்பாட்டில் நான்காம் பத்தினை ஒரு வகையில் ஒத்தமைந்த எட்டுத்தொகை நூல் எது ?
ஐங்குறுநூறு
* "தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு .....உவலை கூவர் கீழ் மனுண்டெஞ்சிய கலுழி நீரே " யாருடைய பாடல் வரிகள்
கபிலர்
* கண்ணகியின் வாழ்க்கையோடு ஒத்த திருமா உண்ணியின் வரலாற்றைத்
தெரிவிப்பது ----நற்றிணை
* எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்டது எது ?
குறுந்தொகை
* உள்ளது சிதைப்போர் ஊரெனப்படார் எனக் கூறிய புலவர்
பெருங்கடுங்கோ
* பங்குனி விழா , கார்த்திகை விளக்கு , பிள்ளைகளுக்கு ஐம்படைத்தாலி
அணிவித்தல் போன்ற செய்தியை கூறும் தொகைநூல் ?
அகநானூறு
* ஓரங்க நாடகம் போல் பாடல்கள் அமைந்த நூல் ?
கலித்தொகை
* வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாக பெற்றுள்ள சங்க நூல்
பதிற்றுப்பத்து
* நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதியை பரிசாகப் பெற்றவர்
கபிலர்
* 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட எட்டுத்தொகை நூல் ---- அகநானூறு
* 10 வகை ஆடைகள், 28 வகை அணிகள் , 30 வகைப் படைக்கருவிகள், 67 வகை உணவுகள் போன்றவற்றை குறிப்பிடும் நூல் ?
புறநானூறு
* பெருந்தொகை நானூறு, நெடுந்தொகை என்று அழைக்கபடும் நூல் --- அகநானூறு
* ஓரேருழவனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல் -- குறுந்தொகை
* "அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை " எனக் குறிப்பிடுவது
அகநானூற்று உரைப்பாயிரம்
* பெண் கொலை புரிந்த நன்னன் பற்றிக் குறிப்பிடும் நூல் -- குறுந்தொகை
* கொல்லித் தெய்வம் பற்றிக் குறிப்பிடும் நூல் -- குறுந்தொகை
* சோனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடலிபுத்திரம் பற்றி குறிப்பிடும் புலவர் --- மோசி கீரனார்
* ஐங்குறுநூற்றை முதன் முதலில் உரையுடன் வெளியிட்டவர் -- உ .வே .சா
* 2,8,12,18 என எண் கொண்ட அகநானூற்றுப் பாடல்கள் -- குறிஞ்சித் திணை
* 4,14,24,34 என நான்காம் எண்ணில் வரும் அகநானூற்றுப் பாடல்கள்
முல்லைத்திணை
* 6,16,26,36 எண் கொண்ட பாடல்கள் --- மருதத்திணை
* 10,20,30, எண் கொண்ட பாடல்கள் --- நெய்தல் திணை
* ஒற்றைப் படை எண் கொண்ட அனைத்துப் பாடல்களும் ---பாலைத்திணை
* அகநானூற்றில் 1-120 பாடல்கள் --- களிற்றியானை நிரை
* அகநானூற்றில் இரண்டாவது 180 பாடல்கள் (121-300) எவ்வாறு அழைக்கப் படுகின்றன? ---மணிமிடைப்பவளம்
* அகநானூற்றில் இறுதி 100 பாடல்கள் (301-400)எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? -- நித்திலக்கோவை
* நந்தர்கள் தங்கள் செல்வத்தை மறைத்தல், மௌரியர் தமிழகத்தில் படையெடுப்பு ,திருமணவிழா ,முசிறி துறைமுகம் குறிப்பு போன்றன கூறும் நூல் --- புறநானூறு
* கலித்தொகை முழுமைக்கும் உரை எழுதியவர் -- நச்சினார்க்கினியர்
* குறிஞ்சிக்கலி --- கபிலர்
* முல்லைக்கலி -- சோழன் நல்லுருத்திரன்
* மருதக்கலி -- மருதநில நாகனார்
* நெய்தல் கலி -- நல்லந்துவனார்
* பாலைக்கலி --- பெருங்கடுங்கோ
* கலித்தொகையில் அரசரால் பாடப்பட்டவை --
முல்லைக்கலி -- சோழன் நல்லுருத்திரன்
பாலைக்கலி -- பெருங்கடுங்கோ
* ஏறுதழுவுதலை எடுத்துரைக்கும் கலிப்பா பாடல் -- முல்லைக்கலி
* இதிகாச புராணங்கள் அதிகம் இடம் பெறுவது -- கலித்தொகை
* "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் " இடம் பெறுவது --
கலித்தொகை
* இரும்புக்கடலை என்று அழைக்கப்படுவது ---பதிற்றுப்பத்து
* பதிற்றுப்பத்தில் கிடைக்காத இரு பகுதிகள் ---முதல் பத்து , கடைசி பத்து
* தொல்காப்பியர் தொடாத அந்தாதித் தொடை எட்டுத் தொகையில் எப்பாட்டில் அமைந்துள்ளது?
பதிற்றுப்பத்து நான்காம் பத்தில்
* பாடிய புலவர்க்கு 500 ஊர் அளித்த மன்னன் - இமயவரம்பன்
* பாடிய புலவர்க்கு தன் மகனை வழங்கிய மன்னன் - நெடுஞ்சேரலாதன்
மகன் செங்குட்டுவன்
* கபிலருக்கு குன்றில் ஏறி கண்ணில் பட்ட ஊரெல்லாம் பரிசாக கொடுத்தவன் --- செல்வக்கொடுங்கோ வாழியாதன்
* தன் அரசவையையே புலவர்க்கு அளித்த மன்னன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
* கடலில் மறைந்த பஃறுளி ஆறு , நடுகல் வைத்தல் , இறந்தவரைத்
தாழியில் புதைத்தல் , உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை கூறும் எட்டுத்தொகை நூல் --புறநானூறு
* நந்தா விளக்கம் என்று அழைக்கப்படுவது -- புறநானூறு
* பண் அமைந்த எட்டுத்தொகை நூல் எது ? -- பரிபாடல்
* பெருஞ் சேரல் இறும்பொறையின் அவையில் வீற்றிருந்த புலவர் --
அரிசில் கிழார்
* பதிற்றுப்பத்தில் முருகனைப் பற்றிய பாடல்கள் -- 8
- தேவி நாகராஜன்
Comments
Post a Comment