- Get link
- X
- Other Apps
Posts
- Get link
- X
- Other Apps
மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்கள் 2) * மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலை சாத்தனார் * மணிமேகலை துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் . * மணிமேகலையின் பெற்றோர் - கோவலன் , மாதவி . * மணிமேகலை மீது காதல் கொண்ட சோழ மன்னன் - உதயகுமரன் . * மணிபல்லவம் என்னும் தீவில் மணிமேகலையை விட்ட கடலின் கடவுள் மணிமேகலா தெய்வம் . * மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் - அமுதசுரபி . * உதயகுமாரனிடம் இருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகையாக உருமாறிக்கொண்டாள் . * மணிமேகலையின் ஆசான் - அறவண அடிகள் . * மணிமேகலையின் நம்பகமான தோழி - சுதமதி . * மணிமேகலை நியாயப்பிரவேசம் என்ற நூலை பின்பற்றி தோன்றியது. * மணிபல்லவம் எனும் தீவிலுள்ள ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள் . * உதயகுமாரனை கொலை செய்தவன் - கஞ்சனன் (காயசண்டிகையின் கணவன்) * மணிமேகலையின் க...
- Get link
- X
- Other Apps
சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1) * காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் . * அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது பெருங்கப்பியம் * காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல் தண்டியலங்காரம் * இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை . * சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை - சிலப்பதிகாரம், மணிமேகலை . * சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி, வளையாபதி , சீவக சிந்தாமணி . * தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம், மணிமேகலை, பெ...
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- Get link
- X
- Other Apps
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் "நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு " 1. நாலடியார்(நீதி நூல் ) 2.நான்மணிக்கடிகை(நீதி நூல்) 3. இன்னா நாற்பது(நீதி நூல்) 4. இனியவை நாற்பது(நீதி நூல்) 5. கார் நாற்பது(அக நூல் ) 6. களவழி நாற்பது (புற நூல்) 7. ஐந்திணை ஐம்பது(அக நூல்) 8. ஐந்திணை எழுபது(அக நூல்) 9. திணைமொழி ஐம்பது(அக நூல்) 10. திணைமாலை நூற்றைம்பது(அக நூல்) 11. திருக்குறள்(நீதி நூல் ) 12. திரிகடுகம்(நீதி நூல்) 13. ஆசாரக்கோவை(நீதி நூல்) 14. பழமொழி நானூறு (நீதி நூல்) 15. சிறுபஞ்சமூலம் (நீதி நூல் ) 16. கைந்நிலை(அக நூல்) 17. முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்) 18. ஏலாதி (நீதி நூல்). குறிப்பு : பதினெண் கீக்கணக்கு நூல்களில் "இன்னிலை " சேர்க்கப் பட்டுள்ளதா இல்லையா என்பத...
- Get link
- X
- Other Apps
பழந்தமிழ் இலக்கியம் - பத்துப்பாட்டு "முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து " பத்துப்பாட்டு நூல்களைப் பாடியவர்கள் , அடி அளவு மற்றும் பல : 1. திருமுருகாற்றுப்படை : அடி அளவு - 317 பாடிய புலவர் - மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாட்டுடைத்தலைவன் - முருகன் பொருட்பிரிவு - ஆற்றுப்படை பாவகை - அகவல் (அல்லது ) ஆசிரியப்பா சிறப்பு - ஆறுபடை வீடு பற்றிய குறிப்பு , மற்று...
பழந்தமிழ் இலக்கியங்கள்---- எட்டுத்தொகை
- Get link
- X
- Other Apps
பழந்தமிழ் இலக்கியங்கள் - எட்டுத்தொகை பகுதி 2 * புறநானூறு என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ? ஜி.யு. போப் * வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் என்ற பாடல் வரிகளை கொண்ட நூல் எது? -- புறநானூறு * புறநானூறில் திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? துறை * அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் --- புறநானூறு * புறநானூறு என்னும் நூலை டாக்டர் உ .வே .சாமிநாதையர் அவர்கள் எந்த ஆண்டு ...
பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1
- Get link
- X
- Other Apps
பழந்தமிழ் இலக்கியங்கள் எட்டுத்தொகை பகுதி 1 * மொத்த பாடல்களின் எண்ணிக்கை - ஆசிரியர் பெயர் கண்ட பாடல்களின் எண்ணிக்கை 2279 , ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை 102, மொத்தம் 2381. * மொத்தம் பாடிய புலவர்கள் 473 பேர் ➤ பதினெண் மேல்கணக்கு நூல்கள் 🔼 எட்டுத்தொகை , 🔼பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள் : "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என இத்திறத்த எட்டுத்தொகை. " அகம் பற்றியது --- நற்றிணை , க...