Posts

மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்கள் 2) *  மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலை சாத்தனார் * மணிமேகலை துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் . *  மணிமேகலையின் பெற்றோர் - கோவலன் , மாதவி . *  மணிமேகலை மீது காதல் கொண்ட சோழ மன்னன் - உதயகுமரன் . *  மணிபல்லவம் என்னும் தீவில் மணிமேகலையை விட்ட கடலின் கடவுள்       மணிமேகலா தெய்வம் . *  மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் - அமுதசுரபி . *  உதயகுமாரனிடம் இருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகையாக     உருமாறிக்கொண்டாள் . *  மணிமேகலையின் ஆசான் - அறவண அடிகள் . *  மணிமேகலையின் நம்பகமான தோழி - சுதமதி . *  மணிமேகலை நியாயப்பிரவேசம் என்ற நூலை பின்பற்றி தோன்றியது. *  மணிபல்லவம் எனும் தீவிலுள்ள ஒரு புத்த பீடிகை மூலம் தனது                                முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள் . *  உதயகுமாரனை கொலை செய்தவன் -  கஞ்சனன் (காயசண்டிகையின்     கணவன்) *  மணிமேகலையின் க...
   சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1)               * காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் . * அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது              பெருங்கப்பியம்  *  காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல்               தண்டியலங்காரம்  *  இரட்டைக் காப்பியங்கள்  -  சிலப்பதிகாரம் , மணிமேகலை . *  சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை  - சிலப்பதிகாரம்,                                       மணிமேகலை . *  சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி,     வளையாபதி , சீவக சிந்தாமணி . *  தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம்,                               மணிமேகலை, பெ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் "நாலடி  நான்மணி நானாற்ப தைந்திணைமுப்  பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்  இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே  கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு " 1. நாலடியார்(நீதி நூல் )   2.நான்மணிக்கடிகை(நீதி நூல்)    3.  இன்னா நாற்பது(நீதி நூல்) 4.  இனியவை நாற்பது(நீதி நூல்)   5.  கார் நாற்பது(அக நூல் )  6.  களவழி நாற்பது (புற நூல்) 7.  ஐந்திணை ஐம்பது(அக நூல்)   8.  ஐந்திணை எழுபது(அக நூல்)   9. திணைமொழி ஐம்பது(அக நூல்) 10. திணைமாலை நூற்றைம்பது(அக நூல்)  11.  திருக்குறள்(நீதி நூல் ) 12.  திரிகடுகம்(நீதி நூல்)  13. ஆசாரக்கோவை(நீதி நூல்)   14.  பழமொழி நானூறு (நீதி நூல்) 15.  சிறுபஞ்சமூலம் (நீதி நூல் )  16.  கைந்நிலை(அக நூல்)    17.  முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்) 18.  ஏலாதி (நீதி நூல்). குறிப்பு : பதினெண் கீக்கணக்கு நூல்களில் "இன்னிலை "  சேர்க்கப்  பட்டுள்ளதா இல்லையா என்பத...
பழந்தமிழ் இலக்கியம் - பத்துப்பாட்டு    "முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை    பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய   கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்    பாலை கடாத்தொடும் பத்து " பத்துப்பாட்டு நூல்களைப் பாடியவர்கள் , அடி அளவு மற்றும் பல : 1. திருமுருகாற்றுப்படை : அடி அளவு                          -  317 பாடிய புலவர்                   -  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாட்டுடைத்தலைவன் - முருகன் பொருட்பிரிவு                   -  ஆற்றுப்படை பாவகை                              -  அகவல் (அல்லது ) ஆசிரியப்பா  சிறப்பு                                  -  ஆறுபடை வீடு பற்றிய குறிப்பு , மற்று...

பழந்தமிழ் இலக்கியங்கள்---- எட்டுத்தொகை

பழந்தமிழ் இலக்கியங்கள்      -  எட்டுத்தொகை                                                                                 பகுதி 2 *  புறநானூறு என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?       ஜி.யு. போப்  *  வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேல் செல்வது                    வஞ்சியாம் என்ற பாடல் வரிகளை கொண்ட நூல் எது?    --  புறநானூறு  *  புறநானூறில் திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?       துறை  *  அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என அழைக்கப்படும்     எட்டுத்தொகை நூல் ---  புறநானூறு  *  புறநானூறு என்னும் நூலை டாக்டர் உ .வே .சாமிநாதையர் அவர்கள் எந்த     ஆண்டு ...

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

பழந்தமிழ் இலக்கியங்கள்         எட்டுத்தொகை                                                       பகுதி 1 *   மொத்த பாடல்களின் எண்ணிக்கை - ஆசிரியர் பெயர் கண்ட  பாடல்களின் எண்ணிக்கை   2279  , ஆசிரியர் பெயர்       காணாத பாடல்களின் எண்ணிக்கை  102,   மொத்தம்  2381. *  மொத்தம் பாடிய புலவர்கள் 473  பேர் ➤  பதினெண் மேல்கணக்கு நூல்கள்        🔼 எட்டுத்தொகை , 🔼பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள் :           "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு            ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்            கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்            என இத்திறத்த எட்டுத்தொகை. " அகம்  பற்றியது --- நற்றிணை , க...